1 Matching Annotations
  1. Oct 2021
    1. இவர்களில் இஸ்லாமியர் தங்கள் தலையில் கட்டும் துவாலையால் கொல்லப்படுபவரின் கழுத்தை பின்னாலிருந்து இறுக்குவார்கள். முன்னால் நின்று பேசிக்கொண்டிருப்பவர் அவர் காலை பிடித்து முன்னால் இழுப்பார். இந்துக்கள் பட்டுநூலை பயன்படுத்துவார்கள். ஒரு நிமிடத்தில் கொலை நிகழ்ந்துவிடும். குருதி சிந்தப்படுவதில்லை. உடல் புதைக்கப்படும்.  ஆகவே தடையங்களே இருக்காது.

      எனது நண்பர் கொரியா சரவணன் practical lab இல் ஒரு மயக்க எலியின் வாலை சுருட்டி இதே முறையில் தான் த்யாகம் செய்வர்.