1 Matching Annotations
  1. Nov 2021
    1. இந்திய மரபின்படி ‘உண்மை’ என்பது இங்குள்ள அனைத்துக்கும் அப்பால் ஒரு சிறப்புத்தளத்தில் [விசேஷ தளத்தில்] உணரப்படும் ஒன்றுதான். இங்குள்ள அனைத்தும் மாறா உண்மைகள் அல்ல. சாராம்சங்கள் அல்ல. நாம் வகுத்துக்கொள்வனவும் எடுத்துக்கொள்வனவும்தான். மனிதனைப்பற்றி, இயற்கையைப்பற்றி நாம் அறிவன அனைத்துமே அவ்வாறு நமது ‘வியவகாரிக சத்யங்கள்’தான்.

      truth in Indian philosophy