1 Matching Annotations
  1. Jan 2022
    1. அளிக்கப்பட்ட வாழ்க்கையை அப்படியே வாழ்பவர்கள். அடிப்படை இச்சைகளாலும், கூட்டுமனநிலைகளாலும் இயக்கப்படுபவர்கள். அவர்களுக்கு அறிவியக்கம் பற்றியோ அறவியல் பற்றியோ ஆர்வமிருக்காது. ஆன்மிகம் என்பதை அவர்கள் உலகியலில் வைத்தே புரிந்துகொண்டிருப்பார்கள். அவர்களையே பாமரர் என்கிறோம்

      யார் பாமரன் who is common man