1 Matching Annotations
  1. Jan 2022
    1. மரபுக் கவிதைகளின் இலக்கணச் சட்டகங்கள் வார்த்தைகளின் விரயங்களுக்குக் காரணமாக இருப்பதைச் சொன்னார். இரண்டு அடிகளும் ஏழு வார்த்தைகளுமே கொண்ட திருக்குறளில்கூட, வார்த்தைகள் அவசியமற்று நிரப்பப்பட்டிருக்கிறது என்றார். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் / செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற குறளில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்ற முதல் மூன்று வார்த்தைகளிலேயே முடிந்துவிடும் பாடுபொருள், எப்படி அவசியமற்று நீள்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

      word usage in kural SuRa

      • [[411 listeners wealth]]